| நான் ஒரு சோக சுமை தாங்கி |
|
நான் ஒரு சோக சுமை தாங்கி
துன்பங்கள் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரைபோல
தனித்தே வாழும் பாவி
ஒர... மேலும்... |
| |
| தொலையும் சூட்சுமங்கள் |
|
வாசங்களைத் துரத்திவரும்
வண்டுக்கூட்டங்களில்
இடம்பெயர்தலின் சூட்சுமங்களைத்
தொலைத்துவிடுகின்றன பூக்கள்...மேலும்... |
| |
| நம் மணநாள் காண! |
|
ஆயிரம் காலத்துப் பயிரை
ஒரே வாரத்தில் அறுவடை செய்ய
நிகழ்த்தப்படும் திருவிழா ,
பெண்பார்க்கும்படலம்…!
சொந்த... மேலும்... |
| |
| இறையே இன்பமே |
|
இருக்கின்ற ஒன்றின்
இருப்பிடம் நாடி
இருவிழிம் மூடி
இருட்டினில் தெடுகிறேன்...
இம்மைக்கும் மருமைக்கும்
இனிய ... மேலும்... |
| |
| உன் பாதையில் |
|
உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்
எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?
உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு ... மேலும்... |
| |
| வாழ்வில் உதயம் தந்தவளே. |
|
உயிரானவளே அறியாயோ என்
இதயம் பாடும் முகாரி ராகத்தை……
உறவுகள் பல இருந்தும்
சொந்தம்கொண்டாட…
சொத்து சுகம் இர... மேலும்... |
| |
| பிரார்த்தனை |
|
அன்று..
ஊமையை பேச வைத்தீர்!
குருடருக்கு பார்வை தந்தீர்!
செவிடரை கேட்க வைத்தீர்!
இறந்தவரை உயிர்ப்பித்தீர்!
இன்... மேலும்... |
| |
| யாரறிவார் அவள் மனதை? |
|
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் – வாழ்க்கைய... மேலும்... |
| |
| வெண்ணிலா நீ என் |
|
வெண்ணிலா நீ என்
கண்ணிலா
தொட்டுவிட்டாய்
பெண்ணிலா
வண்ணங்களில்
பால் நிலா
பார்வையிலே
தேன்கனா
சோகம் ஏ... மேலும்... |
| |
| இனி |
|
சாதி மத மோதலை இனி ஒழித்திடுவோம்
சகோதர உணர்வுடன் அனைவரும் சங்கமிப்போம்
மூடநம்பிக்கைகளுக்கு முடிவுரை எழுதிட... மேலும்... |
| |
| புதிய ஆண்டில்.... |
|
சோதனை பல சபித்து - அதில்
மனிதனை வேதனையில்
விழ வைத்து
வெற்றி பயணத்தினை முடிந்து
விடைபெற தயாராகி விட்டது
2011.....
... மேலும்... |
| |
| சித்திர நெற்றியிலே... |
|
சித்திர நெற்றியிலே
சிறுதுளி சந்தனமும்
குங்குமமும் சிரிக்கின்றது!
விரிந்த கூந்தலின்
சிறு பகுதி தென்றலுட... மேலும்... |
| |